காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு இன்று பிஜேபி கட்சியின் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் எம். ஜெகநாதன் அவர்களின் தலைமையில் லட்சுமிகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர். கமல விநாயகம்  பொதுமக்களுக்கு சுப சூரணம் கசாயம் வழங்கப்பட்டது பொதுமக்களும் அனைவரும் பயன் அடைந்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கி பருகினர் காசியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் நாளை.        நாளை மறுதினமும்வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.     


Popular posts
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல வாய்ப்பு இந்த முறை கிடைக்க வில்லை - நடிகர் பிரசன்ன
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image