காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு இன்று பிஜேபி கட்சியின் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் எம். ஜெகநாதன் அவர்களின் தலைமையில் லட்சுமிகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர். கமல விநாயகம்  பொதுமக்களுக்கு சுப சூரணம் கசாயம் வழங்கப்பட்டது பொதுமக்களும் அனைவரும் பயன் அடைந்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கி பருகினர் காசியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் நாளை.        நாளை மறுதினமும்வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.     


Popular posts
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குத
Image
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image