புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

" alt="" aria-hidden="true" />


புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 அமலில் உள்ள நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார், எம்.எல்.ஏ தனது வீட்டின் அருகே 100-க்கும் மேற்போட்டோருடன், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.


ஊரடங்கு உத்தரவை மீறியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட ஏராளமானோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலிசார் எப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்துள்ளனர்


Popular posts
காட்பாடியில் சுப சூரணம் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல வாய்ப்பு இந்த முறை கிடைக்க வில்லை - நடிகர் பிரசன்ன
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image