திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றன

திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு  தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்." alt="" aria-hidden="true" />


 


பாரதிய ஜனதா கட்சி. திருவண்ணாமலை நகரம் சார்பாகபல்வேறு இடங்களில் தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக இன்று 2/4/2020 சிவனடியார்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு இன்று காலை நகர தலைவர் கா.ஆறுமுகம் தலைமையில் 60  நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது உணவு ஏற்பாடு வி.பாலமுரளி நகர பொருளாளர், மற்றும் கா.ஆறுமுகம்
உடனிருந்து உதவி செய்தவர்கள். பட்டறை முருகேசன்  மாவட்ட SC அணி தலைவர் . கே .சரவணன் . நகர பொதுச் செயலாளர், டிஎம்எஸ் .முருகன்.     G.சரவணன் .     நகர செயலாளர்,  குபேர் கிளைத்தலைவர்,சக்தி  கிளைத் தலைவர், ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்க சுய கட்டுப்பாடு‌ CCtv camera மூலம் தங்கள் கிராம எல்லைகளை கண்காணித்து வரும் வித்தியாசமான கிராமம்
Image
துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல வாய்ப்பு இந்த முறை கிடைக்க வில்லை - நடிகர் பிரசன்ன